sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

விபத்தில் சிக்கியது ஆம்புலன்ஸ் செவிலியர் பலி: டிரைவர் காயம்

/

விபத்தில் சிக்கியது ஆம்புலன்ஸ் செவிலியர் பலி: டிரைவர் காயம்

விபத்தில் சிக்கியது ஆம்புலன்ஸ் செவிலியர் பலி: டிரைவர் காயம்

விபத்தில் சிக்கியது ஆம்புலன்ஸ் செவிலியர் பலி: டிரைவர் காயம்


ADDED : பிப் 28, 2025 12:46 AM

Google News

ADDED : பிப் 28, 2025 12:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவகோட்டை:தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கியதில், செவிலியர் பலியானார்; டிரைவர் படுகாயமடைந்தார்.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையைச் சேர்ந்த மாலா, 40, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிகிறார்.

நேற்று முன்தினம் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்சில் நோயாளியை ஏற்றிக்கொண்டு, மதுரை தனியார் மருத்துவனையில் அனுமதித்து விட்டு, தேவகோட்டைக்கு திரும்பினார்.

ஆம்புலன்சை காரைக்குடி பெரியண்ணன், 45, ஓட்டினார். அதிகாலை, 4:00 மணியளவில் ஆம்புலன்ஸ் நாட்டரசன்கோட்டை அருகே கட்டுப்பாட்டை இழந்து பாலம் மீது மோதி அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், டிரைவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் காளையார்கோவில் போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். ஆம்புலன்சில் சிக்கிய டிரைவரை மீட்டு, சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆம்புலன்ஸ் பின்பகுதியில் சிக்கி பலியான மாலாவை போலீசார் மீட்டனர்.






      Dinamalar
      Follow us