sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

நீச்சல் குளத்தில் ஆனந்த குளியல்  போட்ட யானை 

/

நீச்சல் குளத்தில் ஆனந்த குளியல்  போட்ட யானை 

நீச்சல் குளத்தில் ஆனந்த குளியல்  போட்ட யானை 

நீச்சல் குளத்தில் ஆனந்த குளியல்  போட்ட யானை 


ADDED : மே 01, 2024 07:53 AM

Google News

ADDED : மே 01, 2024 07:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட காளையார்கோவில் சொர்ண காளீஸ்வரர் கோயிலில், 1999ம் ஆண்டில் 3 வயதில் பெண் யானை வாங்கி சொர்ணவல்லி என பெயரிட்டு வளர்த்து வருகின்றனர்.

இந்த யானைக்கு வயது 29 ஆகிறது. கோயில் வளாகத்தில் நீச்சல் குளம் கட்டியுள்ளனர்.

கோடை உஷ்ணத்தை தணிக்க நேற்று மதியம் நீச்சல் குளத்தில் இறங்கி, குளத்திற்குள் அமர்ந்து கொண்ட யானை, தனது தும்பிக்கையால் தண்ணீரை உடலில் பீய்ச்சி அடித்து மகிழ்ந்து சூட்டை தணித்தது.






      Dinamalar
      Follow us