நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரை அருகே வேம்பத்துார் ஆவுடைய நாயகி அம்மன் சமேத கைலாசநாதர் கோயில் வருடாபிஷேக முன்னிட்டு அதிகாலை சுவாமிக்கு திருமஞ்சனம் நடத்தப்பட்டது.
தொடர்ந்து கோயில் முன் மண்டபத்தில் புனித நீர் அடங்கிய கடங்களை வைத்து யாகம் வளர்க்கப்பட்ட பின்னர் புனித நீரை கொண்டு அபிஷேகம்செய்யப்பட்டு சுவாமிகளுக்கு அலங்காரம் நடைபெற்றது.
வட்டார கிராம பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.