sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

அமைப்பாளர் பணிக்கு விண்ணப்பம்

/

அமைப்பாளர் பணிக்கு விண்ணப்பம்

அமைப்பாளர் பணிக்கு விண்ணப்பம்

அமைப்பாளர் பணிக்கு விண்ணப்பம்


ADDED : செப் 12, 2024 04:46 AM

Google News

ADDED : செப் 12, 2024 04:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் தேவகோட்டை, சிங்கம்புணரியில் காலியாக உள்ள தற்காலிக சமுதாய அமைப்பாளர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பதாக கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: தேவகோட்டை நகராட்சி, சிங்கம்புணரி பேரூராட்சி பகுதியை சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். வயது 35க்குள், ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். கம்ப்யூட்டர் திறன், தகவல் தொடர்பு திறனில் ஒரு ஆண்டு அனுபவம் அவசியம். கூட்டமைப்பு உறுப்பினராக இருப்பது அவசியம்.

இதற்காக நகர்புற வாழ்வாதார இயக்க கூட்டமைப்பின் பரிந்துரை கடிதம் அல்லது தீர்மானம் நகல் சமர்பிக்க வேண்டும். டூவீலர் ஓட்டுபவராக லைசென்ஸ் உடன் இருத்தல் வேண்டும். இப்பணியில் சேர விரும்புவோர் செப்., 17 அன்று மாலை 5:00 மணிக்குள் மேலாளர், நகர்புற வாழ்வாதார மையம், (சி.எல்.சி.,) சிவகங்கை நகராட்சி என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும், என்றார்.






      Dinamalar
      Follow us