sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

தேசிய ஒற்றுமை விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு

/

தேசிய ஒற்றுமை விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு

தேசிய ஒற்றுமை விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு

தேசிய ஒற்றுமை விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு


ADDED : ஜூலை 10, 2024 04:42 AM

Google News

ADDED : ஜூலை 10, 2024 04:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை, : இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டிற்கு பங்களித்தவர்களுக்கு பட்டேல் தேசிய ஒற்றுமை விருது வழங்கப்பட உள்ளதாக சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது, இந்திய குடிமகன்களில், நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டிற்கு பங்களித்தவர்களுக்கு மத்திய அரசால் அக்., 31 அன்று பட்டேல் தேசிய ஒற்றுமை விருது வழங்கப்பட உள்ளது. இதில் பயன்பெற வயது 18 க்கு மேல் இருத்தல் வேண்டும்.

விருதுக்கான விண்ணப்பம், தன் விபரக்குறிப்பு, உரிய ஆவணங்களுடன் https://awards.tn.gov.in இணையதளத்தில் பதிவு செய்து, விண்ணப்பங்களை ஜூலை 11 அன்று மாலை 5:00 மணிக்குள் சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us