sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

விழிப்புணர்வு ஊர்வலம்  

/

விழிப்புணர்வு ஊர்வலம்  

விழிப்புணர்வு ஊர்வலம்  

விழிப்புணர்வு ஊர்வலம்  


ADDED : மார் 25, 2024 07:17 AM

Google News

ADDED : மார் 25, 2024 07:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை, காளையார்கோவிலில் வருவாய்துறை சார்பில் வாக்காளர் விழிப்புணர்வை வலியுறுத்தி சைக்கிள் ஊர்வலம் நடந்தது. காளையார்கோவில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன் ஊர்வலத்தை தாசில்தார் முபாரக் உசேன் துவக்கி வைத்தார்.

யூனியன் ஆபிஸ் ரோடு, மதுரை ரோடு வழியாக நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயில் வரை சென்று, அப்பகுதி மக்களுக்கு ஓட்டளிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு அளித்தனர். துணை தாசில்தார் நாகேந்திரகுமார், மண்டல துணை தாசில்தார் சுந்தரமூர்த்தி, வருவாய் ஆய்வாளர்கள், வி.ஏ.ஓ.,க்கள் பங்கேற்றனர்.

திருப்புத்துார்


நுாறு சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சரவண பெருமாள் துவக்கினார். மாற்றுத்திறனாளிகள் நடைபயணமாகவும், மூன்று சக்கர வாகனத்திலும் பங்கேற்றனர். தாசில்தார் மாணிக்கவாசகம், தனி ஆர்.ஐ., ரமேஷ், வி.ஏ.ஓ., வினோத் உதவியாளர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us