sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

ஊரணியில் குளிக்கச் சென்றவர் பலி

/

ஊரணியில் குளிக்கச் சென்றவர் பலி

ஊரணியில் குளிக்கச் சென்றவர் பலி

ஊரணியில் குளிக்கச் சென்றவர் பலி


ADDED : செப் 07, 2024 05:28 AM

Google News

ADDED : செப் 07, 2024 05:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புத்துார்: திருப்புத்துார் அருகே நெடுமரத்தில் ஊரணியில் மூழ்கி இறந்தவரின் உடலை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.

திருப்புத்துார் ஒன்றியம் நெடுமரம் கருப்பையா மகன் கிருஷ்ணன்55. இவர் நேற்று முன்தினம் இரவு 7:00 மணி அளவில் நெடுமரம் அருகில் புதுக்கோட்டை ரோட்டோரத்தில்

உள்ள நெடுங்குண்டு ஊரணியில் குளித்தார். குளிக்கச் சென்றவர் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் போலீசில் தெரிவித்தனர்.

திருப்புத்துார் தீயணைப்புத்துறையினர் இரவில் ஊரணியில் தேடினர். ஆனால் எதுவும் சிக்கவில்லை.

நேற்று காலை மீண்டும் ஊரணிக்கு சென்று மூழ்கிய கிருஷ்ணனின் உடலை மீட்டனர். திருப்புத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us