
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை அருகே தமறாக்கி அய்யனார் ஏலகாத்தம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயத்தில் 31 ஜோடி மாடுகள் பங்கேற்றன.
2 பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் பெரிய மாட்டுபிரிவில் 9 ஜோடி மாடுகளும், சிறிய மாட்டு பிரிவில் 22 ஜோடி மாடுகளும் பங்கேற்றன. முதல் நான்கு இடங்களை பிடித்த மாட்டு வண்டியின் உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும் பரிசு வழங்கப்பட்டது.