sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

அனுமதியின்றி மாட்டுவண்டி பந்தயம்

/

அனுமதியின்றி மாட்டுவண்டி பந்தயம்

அனுமதியின்றி மாட்டுவண்டி பந்தயம்

அனுமதியின்றி மாட்டுவண்டி பந்தயம்


ADDED : ஜூலை 05, 2024 05:01 AM

Google News

ADDED : ஜூலை 05, 2024 05:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி: காரைக்குடி ஐயுளி அம்மன் கோயில் விழாவை முன்னிட்டு கழனிவாசல் பகுதியில் மாட்டுவண்டி பந்தயம் நடந்தது. அனுமதியின்றி மாட்டுவண்டி பந்தயம் நடத்தியதாக கழனிவாசலை சேர்ந்த கணேசன் 42, உட்பட ஐந்து பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

காரைக்குடி தெற்கு தெருவில் அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடந்ததாக வி.ஏ.ஓ., சேவுகன் கொடுத்த புகாரின் பேரில் தெற்கு தெருவை சேர்ந்த ஐயப்பன், சிவா, ரத்தினம், ஆறுமுகம், ரவிக்குமார் உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us