sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மானாமதுரை கோயில் அருகே எரிந்த பட்டுப்போன மரம்

/

மானாமதுரை கோயில் அருகே எரிந்த பட்டுப்போன மரம்

மானாமதுரை கோயில் அருகே எரிந்த பட்டுப்போன மரம்

மானாமதுரை கோயில் அருகே எரிந்த பட்டுப்போன மரம்


ADDED : மார் 27, 2024 06:35 AM

Google News

ADDED : மார் 27, 2024 06:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை : மானாமதுரை அண்ணாத்துரை சிலை பாலம் இறக்கத்தில் உள்ள விநாயகர் மற்றும் ஆஞ்சநேயர் கோவில் அருகில் பயன்பாடற்ற கட்டடங்களுக்கு அருகில் இருந்த பட்டுப்போன மரங்களுக்கும், செடி, கொடிகளுக்கும் கடந்த 2 நாட்களாக சிலர் தொடர்ந்து தீ வைத்து வந்துள்ளனர். அப்பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக தண்ணீரை ஊற்றி அணைத்துள்ளனர்.

நேற்று காலை 11:00 மணிக்கு மற்றொரு மரத்திற்கு சிலர் தீ வைத்து சென்றதை தொடர்ந்து மரம் தீப்பற்றி எரிய தொடங்கியது. அப்பகுதியில் இருந்தவர்கள் மானாமதுரை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததை தொடர்ந்து தீயணைப்பு அலுவலர் ரமேஷ் தலைமையிலான வீரர்கள் தீயை அணைத்தனர்.






      Dinamalar
      Follow us