sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

புதிய வழித்தடத்தில் பஸ் இயக்கம்

/

புதிய வழித்தடத்தில் பஸ் இயக்கம்

புதிய வழித்தடத்தில் பஸ் இயக்கம்

புதிய வழித்தடத்தில் பஸ் இயக்கம்


ADDED : பிப் 28, 2025 06:52 AM

Google News

ADDED : பிப் 28, 2025 06:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இளையான்குடி,: இளையான்குடி ஒன்றியத்துக்குட்பட்ட சுந்தனேந்தல் கிராமத்தில் இருந்து பரமக்குடிக்கு அரசு பஸ் இயக்க வேண்டுமென்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

எம்.எல்.ஏ., தமிழரசி நேற்று அந்த வழித்தடத்தில் அரசு பஸ் சேவையை துவக்கி வைத்தார்.

முன்னாள் எம்.எல்.ஏ., மதியரசன், காரைக்குடி மண்டல தொ.மு.ச.,பொதுச் செயலாளர் பச்சைமால், மண்டல துணை மேலாளர் தொழில்நுட்ப பிரிவு தமிழ்மாறன், இளையான்குடி தாசில்தார் முருகன், இன்ஸ்பெக்டர் மணிகண்டன்,பரமக்குடி போக்குவரத்து கழக கிளை மேலாளர் ரத்தினவேல், முன்னாள் ஊராட்சி தலைவர் அமுதா, நிர்வாகிகள் கண்ணன், சாரதி, சிவனேசன் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us