sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

வேம்பத்துாரில் சி.சி.டி.வி., கேமரா டி.எஸ்.பி., நடவடிக்கை

/

வேம்பத்துாரில் சி.சி.டி.வி., கேமரா டி.எஸ்.பி., நடவடிக்கை

வேம்பத்துாரில் சி.சி.டி.வி., கேமரா டி.எஸ்.பி., நடவடிக்கை

வேம்பத்துாரில் சி.சி.டி.வி., கேமரா டி.எஸ்.பி., நடவடிக்கை


ADDED : ஆக 28, 2024 07:33 AM

Google News

ADDED : ஆக 28, 2024 07:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பாச்சேத்தி : வேம்பத்துாரில் சிசிடிவி கேமரா அமைக்க மானாமதுரை டி.எஸ்.பி.,யாக பொறுப்பேற்ற நிரேஷ் நடவடிக்கை எடுத்துள்ளார்.

மானாமதுரை டி.எஸ்.பி., யாக நிரேஷ் பதவியேற்ற பின் கீழடி, கொந்தகை, பாட்டம், பொட்டப்பாளையம் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். வேம்பத்துாரில் பொதுமக்கள், ஊராட்சி தலைவர் உள்ளிட்டவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

வேம்பத்துார் நுழைவு வாயில், வெளியேறும் பகுதி, முக்கிய சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் சிசிடிவி கேமரா அமைக்க வேண்டும்.அரசு நிதியுடன் மக்களும் இணைந்து தங்கள் ஊரின் பாதுகாப்பிற்காக கூடுதலாக கேமராக்கள் பொருத்த உதவி செய்ய வேண்டும் என கேட்டு கொண்டார். ஊராட்சி தலைவர் சமயதுரை, திருப்பாச்சேத்தி இன்ஸ்பெக்டர் கலாராணி உள்ளிட்ட பலர் கூட்டத்தில் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us