sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சிமென்ட் ரோடு அமைக்கப்படும்: உயர்நீதிமன்றத்தில் உறுதி

/

சிமென்ட் ரோடு அமைக்கப்படும்: உயர்நீதிமன்றத்தில் உறுதி

சிமென்ட் ரோடு அமைக்கப்படும்: உயர்நீதிமன்றத்தில் உறுதி

சிமென்ட் ரோடு அமைக்கப்படும்: உயர்நீதிமன்றத்தில் உறுதி


ADDED : ஆக 27, 2024 01:51 AM

Google News

ADDED : ஆக 27, 2024 01:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை, ஆக.27-

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலை சேர்ந்தவர் கண்ணன்.

இவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: காளையார்கோவிலிலில் குறிப்பிட்ட சர்வே எண்ணில் சிமென்ட் ரோடு அமைக்கக்கோரி ஊராட்சி தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு: சிமென்ட் ரோடு அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்னும் 2 அல்லது 3 மாதங்களில் ரோடு அமைக்கப்படும். அதற்குரிய நிதி உள்ளது என ஊராட்சித் தலைவர் தரப்பு தெரிவித்துள்ளது. இதை பதிவு செய்து வழக்கு முடிக்கப்படுகிறது.

இவ்வாறு உத்தரவிட்டது.






      Dinamalar
      Follow us