/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புத்துாரில் செயின் பறிப்பு
/
திருப்புத்துாரில் செயின் பறிப்பு
ADDED : மே 16, 2024 06:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார் : திருப்புத்துார் அகில்மனைத் தெருவைச் சேர்ந்தவர் சரஸ்வதி. இவர் தனியார் கல்லுாரியில் பணியாற்றுபவர். இவர் நேற்று மாலை அவரது வீடு அருகே செல்லும் போது டூ வீலரில் வந்தவர்கள் கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் செயினை பறித்து தப்பினர். டூவீலரில் வந்தவர்கள் ஹெல்மெட் அணிந்திருந்தனர்.
திருப்புத்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.