sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

தேர்தல் செலவின கணக்கு ஒப்படைக்க கலெக்டர் தகவல்  

/

தேர்தல் செலவின கணக்கு ஒப்படைக்க கலெக்டர் தகவல்  

தேர்தல் செலவின கணக்கு ஒப்படைக்க கலெக்டர் தகவல்  

தேர்தல் செலவின கணக்கு ஒப்படைக்க கலெக்டர் தகவல்  


ADDED : ஏப் 04, 2024 04:10 AM

Google News

ADDED : ஏப் 04, 2024 04:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை, : சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது தேர்தல் செலவு கணக்குகளை நாளை (ஏப்.,5) ஒப்படைக்க வேண்டும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், வேட்பு மனு தாக்கல் செய்த நாளில் இருந்து ஏப்.,3 ம் தேதி வரை மேற்கொண்ட அன்றாட செலவின விபரங்களை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

இதற்காக ஏப்., 5, 10, 16 ஆகிய மூன்று நாட்கள் வழங்கப்பட்டுள்ளது. முதற்கட்ட தேர்தல் செலவு கணக்கு விபரங்களை நாளை (ஏப்.,5) கலெக்டர் பி.ஏ.,(கணக்குகள்) முன்னிலையில், தேர்தல் செலவின பார்வையாளர் மனோஜ்குமார் பி.திரிபாதியிடம் ஒப்படைக்க வேண்டும்.

அன்றாட செலவின கணக்கு பதிவேட்டினை தகுந்த முறையில் பூர்த்தி செய்து, தவறாது ஒப்படைக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us