sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கல்லுாரி மாணவர் போக்சோவில் கைது

/

கல்லுாரி மாணவர் போக்சோவில் கைது

கல்லுாரி மாணவர் போக்சோவில் கைது

கல்லுாரி மாணவர் போக்சோவில் கைது


ADDED : மே 30, 2024 03:32 AM

Google News

ADDED : மே 30, 2024 03:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கோடாங்கி பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரூபன் சக்கரவர்த்தி . இவர் சிவகங்கையில் உள்ள கல்லுாரியில் படித்து வருகிறார்.

இவரும் பிளஸ் 2 மாணவியும் கடந்த ஒரு வருடமாக இன்ஸ்டாகிராமில் பழகி வந்துள்ளனர். சிறுமி உடல்நிலை சரியில்லாமல் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றார். சிகிச்சையில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

மருத்துவமனை நிர்வாகம் சிவகங்கை அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் புகாரின் பேரில் சிவகங்கை மகளிர் போலீசார் ரூபன் சக்கரவர்த்தியை போக்சோ வழக்கில் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us