sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

இடியும் நிலையில் சமுதாய கூடம்

/

இடியும் நிலையில் சமுதாய கூடம்

இடியும் நிலையில் சமுதாய கூடம்

இடியும் நிலையில் சமுதாய கூடம்


ADDED : ஜூன் 14, 2024 04:58 AM

Google News

ADDED : ஜூன் 14, 2024 04:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே பாழடைந்த சமுதாயக்கூட கட்டடத்தை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்ட கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இவ்வொன்றியத்தில் எருமைப்பட்டி ஊராட்சியில் 25 ஆண்டுகளுக்கு முன்பு சமுதாய கூட கட்டடம் கட்டப்பட்டது. கிராமத்தில் திருமணம் உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளும், அரசுத்துறை சார்ந்த விழாக்களும் இக்கட்டடத்தில் தான் நடைபெற்று வந்தது. தற்போது கட்டடத்தின் சுவர்களிலும், கூரையிலும் வெடிப்பு ஏற்பட்டு பாழடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்ற நிலையில் உள்ளது. ஆனாலும் கிராமத்தில் வேறு சமுதாயக்கூடம் இல்லாததால் கிராம மக்கள் ஆபத்தை உணராமல் இக்கட்டடத்திலேயே நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். பாழடைந்த சமுதாயக் கூட கட்டடத்தை இடித்துவிட்டு புதிதாக கட்டித் தர அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us