sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

பழுதாகி நின்ற அரசு பஸ்; போக்குவரத்து பாதிப்பு

/

பழுதாகி நின்ற அரசு பஸ்; போக்குவரத்து பாதிப்பு

பழுதாகி நின்ற அரசு பஸ்; போக்குவரத்து பாதிப்பு

பழுதாகி நின்ற அரசு பஸ்; போக்குவரத்து பாதிப்பு


ADDED : ஆக 29, 2024 11:34 PM

Google News

ADDED : ஆக 29, 2024 11:34 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புவனம் : திருப்புவனம் நரிக்குடிரோட்டில் குறுகிய வளைவில் நேற்று காலை அரசு டவுன் பஸ் பழுதாகி நின்றதால் எந்த வாகனமும்செல்ல முடியாமல் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மதுரை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து திருப்புவனம் வழியாக 100க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

நேற்று காலை 8:30 மணிக்கு காரியாபட்டியில் இருந்து வந்த டிஎன் 67 என் 0813 பஸ் நரிக்குடி ரோடு ரயில்வே கேட் இறக்கத்தில் பழுதாகி நின்றது. இதனால் இருபுறமும் எந்த வாகனங்களும் செல்ல முடியாமல் நீண்ட துாரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

காலை நேரம் என்பதால் பள்ளிகளுக்கு மாணவ, மாணவியர்களை ஏற்றி வந்த பேருந்துகள், கார்கள், வேன்கள் உள்ளிட்டவைநெரிசலில் சிக்கி தவித்தன.






      Dinamalar
      Follow us