sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

ரதவீதியில் இருட்டு; பக்தர்கள் அச்சம்

/

ரதவீதியில் இருட்டு; பக்தர்கள் அச்சம்

ரதவீதியில் இருட்டு; பக்தர்கள் அச்சம்

ரதவீதியில் இருட்டு; பக்தர்கள் அச்சம்


ADDED : ஜூன் 24, 2024 11:44 PM

Google News

ADDED : ஜூன் 24, 2024 11:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கம்புணரி : சிங்கம்புணரி ரத வீதியில் நிலவும் இருட்டால் பக்தர்கள் அச்சமடைந்துஉள்ளனர்.

இப்பேரூராட்சி பகுதியில் உள்ள சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் ரத வீதிகளில் சில இடங்களில் தெருவிளக்கு வசதி இல்லை. குறிப்பாக மேற்குரத வீதியில் ஒரு சில விளக்குகள் இருந்தும்அவை மரக்கிளைகளுக்குள் அமைந்து விட்டதால் அப்பகுதி முழுவதும் இருட்டாக உள்ளது. இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அவ்வழியாக வரும்போது அச்சத்துடன் கடந்து செல்ல வேண்டியுள்ளது.

மாலை நேரத்துக்கு பிறகு ரதவீதிகளில் 'குடி'மகன்கள் அட்டகாசம் ஒருபக்கம், மர்ம நபர்களின் நடமாட்டம் இன்னொரு பக்கம் என பக்தர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.

எனவே நான்கு ரத வீதிகளிலும் தேவையான இடங்களில் தெருவிளக்குகளை பொருத்த பேரூராட்சி, கோயில் நிர்வாகம் முன்வர வேண்டும்.






      Dinamalar
      Follow us