sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

ரூ.17,256 கோடி கடன் இலக்கு 

/

ரூ.17,256 கோடி கடன் இலக்கு 

ரூ.17,256 கோடி கடன் இலக்கு 

ரூ.17,256 கோடி கடன் இலக்கு 


ADDED : ஆக 29, 2024 11:34 PM

Google News

ADDED : ஆக 29, 2024 11:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை, : சிவகங்கை மாவட்டத்தில் தேசிய வங்கி கிளைகள் மூலம் ரூ.17,256 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் வங்கியாளர் ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது. 2024---2025ம் ஆண்டிற்கான கடன் திட்ட அறிக்கையை கலெக்டர் வெளியிட காரைக்குடி ஐ.ஓ.பி.,மண்டல துணை மேலாளர் செல்வநாதன் பெற்றுக்கொண்டார்.

மகளிர் திட்ட இயக்குனர் கவிதப்பிரியா, கூடுதல் எஸ்.பி., பிரான்சிஸ், ஐ.ஓ.பி., முன்னோடி வங்கி மேலாளர் பிரவீன்குமார், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கண்ணன், மாவட்ட சமூக நல அலுவலர் ரதிதேவி, ரிசர்வ் வங்கி மாவட்ட பொறுப்பாளர் ராதாகிருஷ்ணன், நபார்டு வங்கி மேலாளர் அருண் பங்கேற்றனர்.

கலெக்டர் பேசியதாவது:

சிவகங்கை மாவட்ட தேசிய வங்கி கிளைகள் மூலம் ஒட்டு மொத்தமாக (2024-2025) ரூ.17,256 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளோம்.அதில், விவசாய பயிர்கடனாக ரூ.13,374 கோடி, தொழில் வளர்ச்சிக்கு ரூ.1437 கோடி, முன்னுரிமை கடனாக ரூ.207 கோடி, இதர துறைகளுக்கு ரூ.2237 கோடி என அடுத்த ஆண்டிற்கு ரூ.17,256 கோடி வரை கடன் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளோம், என்றார்.






      Dinamalar
      Follow us