sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 04, 2026 ,மார்கழி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

குறைந்து வரும் தேர்தல் வழக்குகள்

/

குறைந்து வரும் தேர்தல் வழக்குகள்

குறைந்து வரும் தேர்தல் வழக்குகள்

குறைந்து வரும் தேர்தல் வழக்குகள்


ADDED : ஏப் 12, 2024 10:45 PM

Google News

ADDED : ஏப் 12, 2024 10:45 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புத்துார் : சிவகங்கை லோக்சபா தொகுதிக்குட்பட்ட திருப்புத்துார் சட்டசபைத் தொகுதியில் தேர்தல் பிரசார வீதி மீறல்கள் சம்பந்தமான வழக்குகள் கடந்த தேர்தல்களை விட குறைவாகவே பதிவாகியுள்ளன.

தற்போது ஓட்டுப்பதிவிற்கு 6 நாட்களே உள்ள நிலையில் வேட்பாளர் பிரசாரம் முடிந்து வாகனங்கள்மூலம் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. தொகுதி முழுவதும் பரவலாக ஒலி பெருக்கி பிரசாரம் நடக்கிறது.

இந்நிலையில் இதுவரை திருப்புத்துார் சட்டசபைத் தொகுதியில் மொத்தத்தில் 5 வழக்குகளே பதிவாகியுள்ளன.இதுவரை நடந்த பிரசாரத்தில் அ.தி.மு.க., நா.த., கட்சிகளின் மீது மட்டுமே தலா ஒரு வழக்கு பதிவாகியுள்ளது. மற்ற 3 வழக்குகள் பறக்கும் படையினர் பணம் கைப்பற்றியது சம்பந்தமானவை.

கடந்த 2021 சட்டசபைத்தேர்தலின் போது 17 வழக்குகளும், 2019 லோக்சபா தேர்தலின் போது 37 வழக்குகளும் திருப்புத்துார், சிங்கம்புணரி பகுதியில் பதிவாகியிருந்த நிலையில், இந்த தேர்தலில்இதுவரை 5 வழக்குகள் பதிவாகியுள்ளது.

போலீசார் கூறுகையில், தற்போதைய சிங்கிள் விண்டோ சிஸ்டத்தின் கீழ் அனுமதி பெற்றவர்களே பிரசாரம் செய்கின்றனர்.பிரசாரத்தின் போது மாற்று கட்சியினர் நேருக்கு நேர் சந்திப்பிற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது. மேலும் கட்சிகளிடையே தேர்தல் விதி பின்பற்றுவது வழக்கமாகி விட்டது என்றனர்.






      Dinamalar
      Follow us