sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

குறுகிய கால்வாய் பாலம் அகலப்படுத்த கோரிக்கை

/

குறுகிய கால்வாய் பாலம் அகலப்படுத்த கோரிக்கை

குறுகிய கால்வாய் பாலம் அகலப்படுத்த கோரிக்கை

குறுகிய கால்வாய் பாலம் அகலப்படுத்த கோரிக்கை


ADDED : செப் 03, 2024 05:59 AM

Google News

ADDED : செப் 03, 2024 05:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கம்புணரி : சிங்கம்புணரி பேரூராட்சியில் அம்பேத்கர் நகர் வழியாக செல்லும் பெரியாறு நீட்டிப்பு கால்வாயில் வாகன போக்குவரத்திற்காக மதகு பாலம் கட்டப்பட்டது.

25 ஆண்டுகளுக்கு முன் குறைந்த எண்ணிக்கையில் வாகனங்கள் சென்று வந்ததால் பாலம் குறுகியதாக கட்டப்பட்டது. தற்போது அப்பகுதியில் குடியிருப்புகளும் வாகன போக்குவரத்தும் பெருகிவிட்டதால் குறுகிய பாலத்தில்வாகனங்கள் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.

இப்பாலம் வழியாகவே அம்பேத்கர் நகர், கண்ணமங்கலம்பட்டி, செருதபட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு வரும் வாகனங்கள் சென்று வருகின்றன. எனவே இப்பாலத்தை அகலப்படுத்த அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us