sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சிங்கம்புணரியில் வளர்ச்சிப்பணிகள் 

/

சிங்கம்புணரியில் வளர்ச்சிப்பணிகள் 

சிங்கம்புணரியில் வளர்ச்சிப்பணிகள் 

சிங்கம்புணரியில் வளர்ச்சிப்பணிகள் 


ADDED : மார் 06, 2025 05:19 AM

Google News

ADDED : மார் 06, 2025 05:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிங்கம்புணரி பேரூராட்சியில் 3 ஆண்டில் ரூ.19.42 கோடி மதிப்பில் 70 வகையான வளர்ச்சி பணிகள் நடந்துள்ளதாக கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது, நடப்பாண்டு சிங்கம்புணரி பேரூராட்சியில் ரூ.23.99 கோடியில் 20 வளர்ச்சி பணிகள் நடந்து வருகிறது. அம்ரூத் திட்டத்தில் ரூ.20.98 கோடியில் குடிநீர் மேம்பாட்டு பணி, ரூ.1.17 கோடியில் ஊரணிகள் மேம்பாடு, துாய்மை இந்தியா திட்டத்தில் வளமீட்பு பூங்காவில் மேம்பாட்டு பணி, 15 வது நிதிக்குழு மானிய திட்டத்தில் ஆழ்குழாய் கிணறு, சிறுபாலம், மயான சுற்றுச்சுவர், எம்.எல்.ஏ., நிதியில் கலையரங்கு, நிழற்குடை நமக்கு நாமே திட்டத்தில் சிறுபாலம், ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணிகள், நுாலக மேம்பாட்டு திட்டத்தில் நுாலக கட்டடம், பஸ் ஸ்டாண்ட் பராமரிப்பு பணி உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த 3 ஆண்டில் மட்டுமே இப்பேரூராட்சியில் ரூ.19.42 கோடியில் 70 வளர்ச்சி திட்ட பணிகள் செய்யப்பட்டுள்ளன, என்றார். உதவி இயக்குனர் (பேரூராட்சிகள்) சத்தியமூர்த்தி உடனிருந்தார்.






      Dinamalar
      Follow us