sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

துண்டு பிரசுரம் வழங்கல்

/

துண்டு பிரசுரம் வழங்கல்

துண்டு பிரசுரம் வழங்கல்

துண்டு பிரசுரம் வழங்கல்


ADDED : ஜூலை 10, 2024 05:27 AM

Google News

ADDED : ஜூலை 10, 2024 05:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை, : தமிழகத்தில் போதை பொருட்களை கட்டுப்படுத்த முடியாத தி.மு.க., அரசுக்கு எதிராக அ.தி.மு.க., சார்பில் சிவகங்கை அரண்மனை வாசலில் மக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கி பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

நகர் செயலாளர் ராஜா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ., வியாபாரிகள், பஸ் பயணிகள், பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கி கள்ளச்சாராய மரணங்கள் குறித்தும், முதல்வர் ஸ்டாலின் பதவி விலக கோரி பிரசாரம் செய்தார். முன்னாள் எம்.எல்.ஏ., நாகராஜன், ஜெ.பேரவை மாவட்ட செயலாளர் இளங்கோவன், ஜெ.பேரவை மாநில துணை செயலாளர் தமிழ்செல்வன், ஒன்றிய செயலாளர் செல்வமணி, மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி துணைத் தலைவர் வக்கீல் ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us