sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

முதியவர் துாக்கிட்டு தற்கொலை 

/

முதியவர் துாக்கிட்டு தற்கொலை 

முதியவர் துாக்கிட்டு தற்கொலை 

முதியவர் துாக்கிட்டு தற்கொலை 


ADDED : மார் 01, 2025 07:28 AM

Google News

ADDED : மார் 01, 2025 07:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : சிவகங்கையில் கல்லுாரி வளாகத்தில் முதியவர் துாக்கிட்டு தற்கொலை செய்தார்.

சிவகங்கை, மதுரைரோடு பர்மாகாலனியை சேர்ந்த விஜயன் மகன் நாகராஜ் 62. வெளிநாட்டில் வேலைபார்த்தார். வயது முதிர்வின் காரணமாக சிவகங்கையில் மனைவி கமலத்துடன் வசித்து வந்தார். உடல் நிலை பாதிக்கப்பட்டு சிவகங்கை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 2 நாட்களாக உடல் நிலை பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது.

இதனால், நேற்று காலை அரசு மருத்துவமனைக்கு சென்று வருவதாக கூறி சென்ற நிலையில் அரசு கல்லுாரி வளாகத்தில் உள்ள மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். இன்ஸ்பெக்டர் அன்னராஜ், எஸ்.ஐ., பார்த்தசாரதி ஆகியோர் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us