/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கானாடுகாத்தானில் முதியவர் மர்ம சாவு
/
கானாடுகாத்தானில் முதியவர் மர்ம சாவு
ADDED : மே 02, 2024 05:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி,: கானாடுகாத்தானில் மர்மமான முறையில் முதியவர் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கானாடுகாத்தான் அருகே தேன்குடி கண்மாயில் 55 வயது முதியவர் இறந்து கிடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. செட்டிநாடு போலீசார் பார்வையிட்டதில், உடலில் சிறு சிறு காயங்கள் இருப்பது உறுதியானதால், மர்ம சாவாக இருக்கலாம் என விசாரிக்கின்றனர்.

