ADDED : மார் 03, 2025 06:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை மின் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை (மார்ச் 4) மின் குறைதீர் கூட்டம் நடந்தது.
அன்று காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை மேற்பார்வை பொறியாளர் ரெஜினா ராஜகுமாரி தலைமையில் நடைபெறும். இதில் மின் பயனீட்டாளர்கள் பங்கேற்று மின்வாரியம் சார்ந்த புகார்களை தெரிவிக்கலாம்.