/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தொழிலாளியின் இல்ல விழாவுக்குசிங்கப்பூரில் இருந்து வந்த முதலாளி
/
தொழிலாளியின் இல்ல விழாவுக்குசிங்கப்பூரில் இருந்து வந்த முதலாளி
தொழிலாளியின் இல்ல விழாவுக்குசிங்கப்பூரில் இருந்து வந்த முதலாளி
தொழிலாளியின் இல்ல விழாவுக்குசிங்கப்பூரில் இருந்து வந்த முதலாளி
ADDED : ஆக 19, 2024 07:19 AM

சிவகங்கை: காளையார்கோவில் அருகே தொழிலாளியின் இல்ல விழாவில் பங்கேற்க சிங்கப்பூரில் இருந்து வந்த முதலாளியை குதிரை வண்டியில் அழைத்து சென்றனர்.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே வலையம்பட்டியைச் சேர்ந்தவர்கள் ஆனந்த் - மெர்லின் தம்பதி.
ஆனந்த் சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவரது தனது இரு மகன்களுக்கு புதுநன்மை அளித்தல் விழா எடுத்தார்.
இதற்காக வலையம்பட்டி புனித செபஸ்தியார் சர்ச்சில் விழா நடத்தினர்.
இதில் பங்கேற்க சிங்கப்பூர் முதலாளி கென்கோங்--யினுக்கு அழைப்பு விடுத்தார்.
அதன்படி வலையம்பட்டி வந்த முதலாளியை குதிரை வண்டியில் சர்ச்சிற்கு அழைத்து சென்று மரியாதை செய்தார்.

