ADDED : பிப் 24, 2025 04:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் பிப்., 28 அன்று காலை 10:00 மணிக்கு விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறும்.
கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில், அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். மாவட்ட அளவிலான விவசாயிகள் பங்கேற்று, குறைகளை தெரிவித்து நிவர்த்தி பெற்று செல்லலாம்.

