ADDED : ஆக 19, 2024 12:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : தேவகோட்டையில் ஆக., 21ல் உங்களை தேடி உங்கள் ஊரில் முகாம் நடைபெறும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார். அவர் கூறியதாவது: தாலுகா அளவில் உள்ள அலுவலகங்கள் ஆய்வு செய்யப்படும்.
மாலை 4:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை ராம்நகர் எஸ்.எம்.ஜி., மகாலில் மக்கள், துறை அதிகாரிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்படும். மக்கள் புகார் மனு வழங்கி பயன்பெறலாம்.