sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

நெய் வியாபாரி கொலை ஐந்து பேர் கைது

/

நெய் வியாபாரி கொலை ஐந்து பேர் கைது

நெய் வியாபாரி கொலை ஐந்து பேர் கைது

நெய் வியாபாரி கொலை ஐந்து பேர் கைது


ADDED : மே 24, 2024 02:37 AM

Google News

ADDED : மே 24, 2024 02:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பாச்சேத்தி: திருப்பாச்சேத்தி அருகே மாத்துாரில் நெய் வியாபாரி முன்விரோதத்தில் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பாச்சேத்தி அருகே மாத்துாரைச் சேர்ந்த நெய் வியாபாரி வேல்முருகன் 51, குழந்தையில்லாததால் உறவினர் மகன் விஜய் என்பவரை வளர்த்து சகோதரி மகள் பவித்ரா என்பவரை திருமணம் செய்து வைத்துள்ளார். குடும்ப பிரச்னையில் பவித்ரா தற்கொலை செய்ததால், விஜய்க்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்துள்ளார்.

ஆத்திரத்தில் இருந்த பவித்ராவின் சகோதரர் வேல்பாண்டி 27, சமயதுரை, வேலீஸ்வரன் 17, சிவபாலமுருகன், ஆசை முத்து, சிங்கமுத்து மே 16ம் தேதி வேல்முருகனை வீடுபுகுந்து வெட்டி கொலை செய்தனர். போலீசார் வேல்பாண்டி, சமயதுரை, வேலீஸ்வரன், சிவபாலமுருகன், சிங்கமுத்து ஆகிய ஐந்து பேரை கைது செய்து ஆசைமுத்துவை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us