sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மானாமதுரையில் தொடர் மழை வைகையில் பெருக்கெடுத்த நீர்

/

மானாமதுரையில் தொடர் மழை வைகையில் பெருக்கெடுத்த நீர்

மானாமதுரையில் தொடர் மழை வைகையில் பெருக்கெடுத்த நீர்

மானாமதுரையில் தொடர் மழை வைகையில் பெருக்கெடுத்த நீர்


ADDED : ஆக 12, 2024 11:59 PM

Google News

ADDED : ஆக 12, 2024 11:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை : மானாமதுரை சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்யும் மழையினால் வைகை ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது.

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

நேற்று முன்தினம் இரவு மானாமதுரை சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கன மழை பெய்ததை தொடர்ந்து தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.ரோடுகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. நீர் நிலைகளிலும் மழை நீர் நிரம்பி வருகிறது.

விவசாயிகள் கூறியதாவது:

மானாமதுரையில் விவசாய பணிகளை துவங்குவதற்கு ஏதுவாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த வருடம் விவசாயம் செய்வதற்கு தேவையான தண்ணீர் கிடைக்கும் என்பதால் அதிக மகசூல் மூலம் லாபம் கிடைக்க வழி ஏற்பட்டுஉள்ளதாக தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us