sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சரக்கு வாகன உரிமையாளர் கொலையில் நால்வர் கைது

/

சரக்கு வாகன உரிமையாளர் கொலையில் நால்வர் கைது

சரக்கு வாகன உரிமையாளர் கொலையில் நால்வர் கைது

சரக்கு வாகன உரிமையாளர் கொலையில் நால்வர் கைது


ADDED : ஜூலை 26, 2024 08:20 PM

Google News

ADDED : ஜூலை 26, 2024 08:20 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை:சிவகங்கை மாவட்டம், காளவாசலைச் சேர்ந்தவர் ராஜபாண்டி, 40. இவரை நேற்று முன்தினம் இரவு வடக்கு ராஜ வீதியில் மர்ம நபர்கள் ஓட ஓட விரட்டினர். தப்பிக்கும் முயற்சியில் அங்கிருந்த பெயின்ட் கடைக்குள் நுழைந்தவரை வெட்டிக்கொலை செய்தனர்.

சிவகங்கை இன்ஸ்பெக்டர் அன்னராஜ் விசாரணையில், சிவகங்கை ராஜா சத்திரம் தெரு முத்துக்குமார், 26, காமராஜர் காலனி கவுதம், 22, பரமக்குடியைச் சேர்ந்த இத்திராஜ், 24, மற்றும் அவரது தம்பி ஆகிய நான்கு பேரும் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. போலீசார் அவர்களை கைது செய்தனர்.

கடந்த 2021ல் சிவகங்கை உடையார் சேர்வை ஊருணி அருகே முத்துக்குமார் என்பவரை கொலை செய்தனர். இந்த கொலையில் இத்திராஜ் உட்பட சிலர் ஈடுபட்டது தெரியவந்தது.

ராஜபாண்டியின் வாகனத்தை ஓட்டிக்கொண்டிருந்த இத்திராஜ், தன்னை அக்கொலை வழக்கில் இருந்து விடுவிக்க நிதி உதவி செய்யுமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். இந்த ஆத்திரத்தில் அவரை கொலை செய்ததாக நால்வரும் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us