sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

பெண் குழந்தை பாதுகாப்பு  திட்ட முதிர்வு தொகை

/

பெண் குழந்தை பாதுகாப்பு  திட்ட முதிர்வு தொகை

பெண் குழந்தை பாதுகாப்பு  திட்ட முதிர்வு தொகை

பெண் குழந்தை பாதுகாப்பு  திட்ட முதிர்வு தொகை


ADDED : ஜூன் 21, 2024 04:27 AM

Google News

ADDED : ஜூன் 21, 2024 04:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்ட முதிர்வு தொகை பெற ஜூன் 29 க்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:

மாவட்ட அளவில் முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 2001 ஆண்டு முதல் 2006 வரை பதிவு செய்து, வயது 18 பூர்த்தி அடைந்தும் முதிர்வு தொகை பெறாமல் உள்ளவர்களுக்கு முதிர்வு தொகை பெறுவதற்கான விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.

சமூக நலம், மகளிர் உரிமை துறையின் கீழ் முதிர்வு தொகை பெறாமல் உள்ள பயனாளிகள் உரிய ஆவணம், வைப்பு நிதி பத்திர நகல், 10ம் வகுப்பு மதிப்பெண் சான்று நகல், பயனாளி வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகல், போட்டோவுடன் அனைத்து பி.டி.ஓ., அலுவலகங்களில் உள்ள சமூக விரிவாக்க அலுவலர்களிடம் ஜூன் 29க்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.






      Dinamalar
      Follow us