நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை எஸ்.பி.,அலுவலகத்தில் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது.
எஸ்.பி., டோங்கரே பிரவீன் உமேஷ் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று விசாரித்தார்.
ஏ.டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் ஸ்டேஷனில் இருந்தும் எஸ்.ஐ.,க்கள் கலந்துகொண்டனர். பொதுமக்கள் தரப்பில் இருந்து 26 மனுக்கள் பெறப்பட்டன.