sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

வளர் இளம் பருவ விழிப்புணர்வு

/

வளர் இளம் பருவ விழிப்புணர்வு

வளர் இளம் பருவ விழிப்புணர்வு

வளர் இளம் பருவ விழிப்புணர்வு


ADDED : செப் 07, 2024 05:28 AM

Google News

ADDED : செப் 07, 2024 05:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாச்சியாபுரம்: தென்கரை மவுண்ட்சீயோன் சில்வர் ஜூபிளி சி.பி.எஸ்.சி.பள்ளியில்

வளரிளம்பருவ மாணவிகளுக்கான ஆரோக்கியம் மற்றும் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

திருமயம் மவுண்ட்சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி

செஞ்சுருள்சங்கம் சார்பில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்க இயக்குனர் ஜெய்சன்கீர்த்தி ஜெயபரதன், முதல்வர் பாலமுருகன் முன்னிலை வகித்தனர்.

பள்ளி அறங்காவலர் விவியன் ரேச்சல் ஜெய்சன் தலைமை வகித்து துவக்கினார்.

செஞ்சுருள் சங்க தன்னார்வலர் மாணவி ஜாஸ்மின் வரவேற்றார்.

முதல்வர் அர்ஷியாபாத்திமா, செஞ்சுருள்சங்க திட்டஅலுவலர் லட்சுமண்குமார் மற்றும் ஆசிரியைகள் பங்கேற்றனர். மாணவி காயத்ரி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us