sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

குப்பைக் கிடங்கு அருகே குடிநீர் கிணறு ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

/

குப்பைக் கிடங்கு அருகே குடிநீர் கிணறு ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

குப்பைக் கிடங்கு அருகே குடிநீர் கிணறு ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

குப்பைக் கிடங்கு அருகே குடிநீர் கிணறு ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு


ADDED : ஆக 20, 2024 07:17 AM

Google News

ADDED : ஆக 20, 2024 07:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அரசு சோமன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:

காரைக்குடி மாநகராட்சி, தேவகோட்டை நகராட்சி பகுதி குப்பைகளை காரைக்குடி செஞ்சை பகுதியில் குவிக்கின்றனர். அருகில் ஆழ்துளை கிணறு உள்ளது. அதிலிருந்து காரைக்குடி வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. குப்பைக் கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். மாசடைந்த ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் வினியோகம் செய்ய தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு: பெங்களூருவிலுள்ள மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தென்மண்டல அதிகாரி குப்பைக் கிடங்கு, ஆழ்துளை கிணறு மூலம் வினியோகிக்கப்படும் குடிநீரின் தரத்தை ஆய்வு செய்து செப்.,20 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us