sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மஞ்சுவிரட்டு அனுமதி உயர்நீதிமன்றம் உத்தரவு

/

மஞ்சுவிரட்டு அனுமதி உயர்நீதிமன்றம் உத்தரவு

மஞ்சுவிரட்டு அனுமதி உயர்நீதிமன்றம் உத்தரவு

மஞ்சுவிரட்டு அனுமதி உயர்நீதிமன்றம் உத்தரவு


ADDED : பிப் 28, 2025 06:48 AM

Google News

ADDED : பிப் 28, 2025 06:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே அரியகுறிச்சி மகேந்திரன். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:

அரியகுறிச்சியில் கோயில் திருவிழாவையொட்டி மார்ச் 15 ல் வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி, பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தி கால்நடைத்துறை செயலர், கலெக்டர், எஸ்.பி.,க்கு மனு அனுப்பினேன். அனுமதிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு: மனுவை அதிகாரிகள் 2 வாரங்களில் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us