sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

நெடுமரம் மஞ்சுவிரட்டு 39 பேர் காயம்

/

நெடுமரம் மஞ்சுவிரட்டு 39 பேர் காயம்

நெடுமரம் மஞ்சுவிரட்டு 39 பேர் காயம்

நெடுமரம் மஞ்சுவிரட்டு 39 பேர் காயம்


ADDED : மார் 31, 2025 07:08 AM

Google News

ADDED : மார் 31, 2025 07:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே நெடுமரத்தில் நேற்று நடந்த மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 35 பேர் காயமுற்றனர்.

நெடுமரம் மலையரசி அம்மன் கோயிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. காலை 11:30 மணிக்கு தொழுவிற்கு வந்து பூஜைகள் நடத்தி மஞ்சுவிரட்டு துவங்கியது. தொழுவிற்கு வந்த 200 காளைகளில் 15 காளைகள் நிராகரிக்கப்பட்டது.

பங்கேற்க வந்த 53 மாடுபிடி வீரர்களில் 3 பேர் நிராகரிக்கப்பட்டு 50 பேர் பங்கேற்றனர். காளைகளை பிடித்த வீரர்களுக்கும், பிடிபடாத மாடுகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

காளைகள் முட்டியதில் பார்வையாளர்கள் உள்பட 39 பேர் காயமுற்றனர். கட்டுமாடுகளாக 200க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்துவிடப்பட்டது.






      Dinamalar
      Follow us