sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சிங்கம்புணரியில் குவிந்த பலா

/

சிங்கம்புணரியில் குவிந்த பலா

சிங்கம்புணரியில் குவிந்த பலா

சிங்கம்புணரியில் குவிந்த பலா


ADDED : மே 21, 2024 07:16 AM

Google News

ADDED : மே 21, 2024 07:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கம்புணரி : புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு பகுதியில் விளையும் பலாப்பழங்கள் தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்பகுதியில் விளையும் பலா பழங்களை விவசாயிகள் நேரடியாகவே கொண்டு சென்று விற்று வருகின்றனர்.

சிங்கம்புணரியில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு வடகாடு அருகேயுள்ள வணக்கன்காடு விவசாயிகள் 20க்கும் மேற்பட்டோர் ஏராளமான பலாப்பழங்களை சிங்கம்புணரியில் விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர்.

வெங்கட், விவசாயி: வடகாடு, வணக்கன்காடு பகுதியில் விளையும் பலாப்பழங்களை சிங்கம்புணரி திருவிழாவிற்கு கடந்த 4 வருடங்களாக கொண்டு வந்து விற்கிறோம். பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். 20க்கும் மேற்பட்ட வியாபாரிகள் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பழங்களை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளோம். இரண்டு நாளில் அனைத்தும் விற்று விடும், என்றார்.






      Dinamalar
      Follow us