sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

ஆமை வேகத்தில் ஜல்ஜீவன் திட்டப்பணி

/

ஆமை வேகத்தில் ஜல்ஜீவன் திட்டப்பணி

ஆமை வேகத்தில் ஜல்ஜீவன் திட்டப்பணி

ஆமை வேகத்தில் ஜல்ஜீவன் திட்டப்பணி


ADDED : மே 01, 2024 07:51 AM

Google News

ADDED : மே 01, 2024 07:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கம்புணரி : சிங்கம்புணரி பேரூராட்சியில் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் காவிரி குடிநீர் இணைப்பு வழங்க டெண்டர் விடப்பட்டு குழாய் பதிக்கும் பணி நடக்கிறது.

18 வார்டுகளிலும் ரோடு தோண்டப்பட்டு குழாய் பதிக்கப்படுகிறது. பணிகள் துவங்கி பல மாதம் ஆகியும் இன்னும் வீடுகளுக்கு முழு அளவில் இணைப்பு கொடுக்கப்படவில்லை. அனைத்து தெருக்களிலும் ரோடு சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளது. பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் தெருவுக்குள் பயணிக்க சிரமப்படுகின்றனர். ஜல்ஜீவன் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us