sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

ஜல்லிக்கட்டு அனுமதிஉயர்நீதிமன்றம் உத்தரவு

/

ஜல்லிக்கட்டு அனுமதிஉயர்நீதிமன்றம் உத்தரவு

ஜல்லிக்கட்டு அனுமதிஉயர்நீதிமன்றம் உத்தரவு

ஜல்லிக்கட்டு அனுமதிஉயர்நீதிமன்றம் உத்தரவு


ADDED : மே 23, 2024 03:16 AM

Google News

ADDED : மே 23, 2024 03:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி முத்துக்குமார். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:

மதகுபட்டியில் கோயில் திருவிழாவையொட்டி மே 31ல் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி கால்நடைத்துறை செயலர், கமிஷனர், கலெக்டருக்கு மனு அனுப்பினோம். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் ஆர்.என்.மஞ்சுளா, சி.குமரப்பன் அமர்வு: மனுவை அதிகாரிகள் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us