/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஜல்லிக்கட்டு அனுமதிஉயர்நீதிமன்றம் உத்தரவு
/
ஜல்லிக்கட்டு அனுமதிஉயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : மே 23, 2024 03:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி முத்துக்குமார். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:
மதகுபட்டியில் கோயில் திருவிழாவையொட்டி மே 31ல் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி கால்நடைத்துறை செயலர், கமிஷனர், கலெக்டருக்கு மனு அனுப்பினோம். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஆர்.என்.மஞ்சுளா, சி.குமரப்பன் அமர்வு: மனுவை அதிகாரிகள் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டனர்.

