sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

வீட்டில் நகை திருட்டு

/

வீட்டில் நகை திருட்டு

வீட்டில் நகை திருட்டு

வீட்டில் நகை திருட்டு


ADDED : ஏப் 28, 2024 06:30 AM

Google News

ADDED : ஏப் 28, 2024 06:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : காளையார்கோவில் காளக்கண்மாய் கிராமத்தை சேர்ந்தவர் பொன்னறியாள் 60. இவரது மகள் உஷா. இவருக்கு காளையார்கோவில் பாத்திமா நகரில் வீடு உள்ளது. உஷாவும் அவரது கணவரும் கொல்கத்தாவில் ேஹாட்டல் நடத்தி வருகின்றனர். காளையார்கோவிலுக்கு வரும் போது இந்த வீட்டை பயன்படுத்தி வந்துள்ளனர்.

உஷாவின் அம்மா பொன்னறியாள் அவ்வப்போது காளக்கண்மாயில் இருந்து மகள் வீட்டிற்கு வந்து செல்வார். நேற்று முன்தினம் பொன்னறியாள், மகள் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த நாலரை பவுன் தங்க நகை, வெள்ளி கொலுசு, ரொக்க பணம் ரூ.10,000 திருடு போனது தெரியவந்தது. பொன்னறியாள் காளையார்கோவில் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us