sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கள்ளக்குறிச்சி சம்பவம் எதிரொலி மதுவிலக்கு போலீசார் சோதனை

/

கள்ளக்குறிச்சி சம்பவம் எதிரொலி மதுவிலக்கு போலீசார் சோதனை

கள்ளக்குறிச்சி சம்பவம் எதிரொலி மதுவிலக்கு போலீசார் சோதனை

கள்ளக்குறிச்சி சம்பவம் எதிரொலி மதுவிலக்கு போலீசார் சோதனை


ADDED : ஜூன் 23, 2024 03:54 AM

Google News

ADDED : ஜூன் 23, 2024 03:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை: கள்ளக்குறிச்சியில் சட்ட விரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்ததைதொடர்ந்து அதனை குடித்த 55 பேர் பலியாகிஉள்ளனர். 141 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்பவர்கள் மற்றும் சட்ட விரோதமாகவும், மறைமுகமாகவும் மது விற்பனை செய்பவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர்.

மானாமதுரை போலீஸ் சப் டிவிஷனுக்கு உட்பட்ட மானாமதுரை,சிப்காட், திருப்பாச்சேத்தி, திருப்புவனம், பூவந்தி, பழையனுார் உள்ளிட்ட போலீஸ் ஸ்டேஷன் பகுதிகளில் போலீசார் மற்றும் மதுவிலக்கு போலீசார் டி.எஸ்.பி., கண்ணன் தலைமையில் சோதனை நடத்தினர்.






      Dinamalar
      Follow us