sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

ரூ.2,000 லஞ்சம் வாங்கிய கீழடி ஆர்.ஐ., சிக்கினார்

/

ரூ.2,000 லஞ்சம் வாங்கிய கீழடி ஆர்.ஐ., சிக்கினார்

ரூ.2,000 லஞ்சம் வாங்கிய கீழடி ஆர்.ஐ., சிக்கினார்

ரூ.2,000 லஞ்சம் வாங்கிய கீழடி ஆர்.ஐ., சிக்கினார்


ADDED : செப் 10, 2024 07:56 PM

Google News

ADDED : செப் 10, 2024 07:56 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கீழடி:சிவகங்கை மாவட்டம் கீழடி அருகே பசியாபுரத்தைச் சேர்ந்த வசந்த் என்பவர், வாரிசு சான்றிதழ் கேட்டு இணையதளம் வாயிலாக விண்ணப்பித்தார். கிராம நிர்வாக அலுவலர் ஒப்புதல் அளித்த நிலையில், வருவாய் ஆய்வாளர் முத்துமுருகன் 2,000 ரூபாய் கொடுத்தால் தான், சான்றித தர முடியும் என்றார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத வசந்த், சிவகங்கை லஞ்ச ஒழிப்பு துறை போலீசில் புகார் செய்தார். நேற்று முன் தினம் காலை முத்துமுருகனிடம் பணத்தை கொடுக்கும் போது மறைந்திருந்த போலீசார், அவரைப் லஞ்சப் பணத்துடன் கைது செய்தனர். மேலும், முத்துமுருகனின் மதுரை வீட்டிலும் சோதனை நடத்தினர்.






      Dinamalar
      Follow us