sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

எழுத்தறிவு தின கருத்தரங்கு

/

எழுத்தறிவு தின கருத்தரங்கு

எழுத்தறிவு தின கருத்தரங்கு

எழுத்தறிவு தின கருத்தரங்கு


ADDED : செப் 10, 2024 05:20 AM

Google News

ADDED : செப் 10, 2024 05:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் உலக எழுத்தறிவு தின கருத்தரங்கு நடந்தது.

அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் கோபிநாத் தலைமை வகித்தார்.பேராசிரியர் ராஜமாணிக்கம் உறுதி மொழி வாசித்தார். காளீஸ்வரன் கருத்தரங்கை நடத்தினார்.கூடுதல் தலைமை செயலாளர் (ஓய்வு) குத்சியா காந்தி சிறப்பு வகித்தார். கிருஷ்ணவேணி வரவேற்றார்.

மாநில செயற்குழு ஜீவானந்தம், பொது செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, நல்லாசிரியர் மோகனசுந்தரம், மாநில செயற்குழு ராதா முருகேசன், ராஜேந்திரன்,முன்னாள் மாநில பொது செயலாளர் சுப்பிரமணி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட செயலாளர் ஆரோக்கியசாமி, இணை ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம், மெய்யப்பன், ராசு உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாணிக்கவள்ளி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us