sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மகிபாலன்பட்டி மஞ்சுவிரட்டு: 37 பேர் காயம்

/

மகிபாலன்பட்டி மஞ்சுவிரட்டு: 37 பேர் காயம்

மகிபாலன்பட்டி மஞ்சுவிரட்டு: 37 பேர் காயம்

மகிபாலன்பட்டி மஞ்சுவிரட்டு: 37 பேர் காயம்


ADDED : ஏப் 23, 2024 11:49 PM

Google News

ADDED : ஏப் 23, 2024 11:49 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கண்டவராயன்பட்டி,- திருப்புத்துார் ஒன்றியம் மகிபாலன்பட்டியில் சித்ரா பவுர்ணமி பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு நடந்த மஞ்சுவிரட்டில் 350க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. காளைகள் முட்டியதில் 37 பேர் காயமடைந்தனர்.

மகிபாலன்பட்டி பூங்குன்றநாயகி அம்மன் கோயிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பூச்சொரிதல் விழா நடைபெறும். விழாவை முன்னிட்டு நேற்று காலை மஞ்சுவிரட்டு நடந்தது.

காலை 10:45 மணிக்கு தொழுவிலிருந்து 350 காளைகள் அவிழ்க்கப்பட்டன.

தொழுவிற்கு வெளியே நுாற்றுக்கணக்கான காளைகள் கட்டுமாடுகளாக அவிழ்க்கப்பட்டன. சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களிலிருந்து காளைகள் பங்கேற்றன. 150 மாடு பிடிவீரர்கள் பங்கேற்றனர். காளைகள் முட்டியதில் 37 பேர் காயமடைந்தனர். அதில் 4 பேர் மேல்சிகிச்சைக்கு பொன்னமராவதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.






      Dinamalar
      Follow us