sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி

/

போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி

போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி

போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி


ADDED : ஆக 23, 2024 04:19 AM

Google News

ADDED : ஆக 23, 2024 04:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை: மானாமதுரையில் வாரச்சந்தையன்று ரோட்டில் கடைகளை அமைப்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

மானாமதுரையில் வாரந்தோறும் வியாழக்கிழமை வாரச்சந்தை நகராட்சி அலுவலகம் அருகே நடைபெறும்

இங்கு கடைகளை அமைக்க வரும் வியாபாரிகளில் பெரும்பாலானோர் ரோட்டில் கடைகளை போடுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. வாரச்சந்தை வளாகத்திற்குள் போதுமான இட வசதி இருந்தும் அங்கு கடைகளை அமைக்காமல் வியாபாரிகள் ரோட்டில் கடைகளை அமைப்பதால் வாரம்தோறும் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

இந்த ரோட்டில் கடைகளை அமைக்கும் வியாபாரிகள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us