நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: பாபா கல்வி நிறுவனங்களின் சார்பில் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் தேசிய விண்வெளி தினம் நடந்தது.
மாணவர்களுக்கு விண்வெளி பற்றிய பேச்சுப் போட்டி, ஓவிய போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் நிறுவனர் ராஜேஸ்வரி,தாளாளர் கபிலன், நிர்வாகி மீனாட்சி ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை முதல்வர் சாரதா ஆசிரியர்கள் அலெக்ஸ் பாண்டி,ஆப்ரகாம் செய்திருந்தனர்.

