நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை மாவட்ட நுாலகத்தில் நுாலகர் தின விழா நடைபெற்றது.
மாவட்ட நுாலக அலுவலர் திருஞான சம்பந்தம்தலைமை வகித்தார். நுாலகர் முத்துக்குமார் வரவேற்றார். மாவட்ட நுாலக கண்காணிப்பாளர் சுவாமிநாதன் முன்னிலை வகித்தார். நுால் இருப்பு சரிபார்ப்பு அலுவலர் வெள்ளைச்சாமி கண்ணன் சிறப்புரை ஆற்றினார்.
மன்னர் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தர்ராஜன், நுாலகர் கனகராஜன், சாந்தி, மகாலிங்க ஜெயகாந்தன், ராமகிருஷ்ணன், பங்கேற்றனர். நுாலகத்துறை ஊழியர்கள் பங்கேற்றனர்.